Wednesday, April 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/28/large/793112.jpgஅடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு; சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து: சிகிச்சையில் இருந்த 128 நோயாளிகள் பத்திரமாக மீட்பு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் பழைய கட்டிடத்தில் மின்கசிவால் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சிகிச்சையில் இருந்த 128 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், புறநோயாளிகளாக தினமும் தினமும் சுமார் 10 ஆயிரம் பேரும் சிகிச்சை பெறுகின்றனர். 680 மருத்துவர்கள், 1,050 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனையின் டவர்-1, டவர்-2 கட்டிடங்களுக்கு பின்புறம் பிராட்பீல்ட் சர்ஜிக்கல் பிளாக் என்ற பெயரிலான 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கட்டிடம் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...