Thursday, April 14, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/15/large/788339.jpgஆளுநர் அளித்த தேநீர் விருந்து: தமிழக அரசு, கட்சிகள் புறக்கணிப்பு - முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் செல்லவில்லை

சென்னை: தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த பாரதியார் சிலை திறப்பு விழா மற்றும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழக அரசு புறக்கணித்தது. முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை.

காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில், அதிமுக, பாஜக கட்சிகள் பங்கேற்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...