
சென்னை: திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை ரூ.68,375.54 கோடிமதிப்புள்ள 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 402 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அதன்மூலம் எவ்வளவு கோடி முதலீடுகள் வரும் எனவும் முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்