Monday, May 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/24/large/803985.jpgபேரறிவாளனை ஆரத் தழுவி வாழ்த்திய முதல்வர்: ராஜீவ் காந்தியுடன் இறந்த 14 தமிழரின் குடும்பத்துக்கு என்ன பதில்?- மூத்த பத்திரிகையாளர் சுமந்த் சி.ராமன் கேள்வி

சென்னை: பேரறிவாளனை ஆரத்தழுவி பொன்னாடை போர்த்தி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தியதன் மூலம் ராஜீவ் காந்தியுடன் இறந்த 14 தமிழர்களின் குடும்பத்துக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம் என சுமந்த் சி. ராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான மருத்துவர் சுமந்த் சி.ராமன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...