Sunday, May 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/30/large/807390.jpgசென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் ரயில்களில் விதிமீறி பயணித்த 2,219 பேர் மீது வழக்கு பதிவு: ரூ.8.81 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில், ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தது தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளில் 2,219 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.8.81 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, வேளச்சேரி மற்றும் சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித் தடங்களில் தினமும் 700-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...