Monday, May 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/24/large/803915.jpgசென்னையில் ஹெல்மெட் அணியாத 3,926 பேர் மீது வழக்கு பதிவு: பின்னால் அமர்ந்து பயணித்தவர்களுக்கும் ரூ.100 அபராதம் விதித்த போலீஸார்

சென்னை: சென்னையில் நேற்று 312 இடங்களில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு, ஹெல்மெட் அணியாத 3,926 பேருக்கு அபராதம் விதித்தனர்

சென்னையில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை நேரிட்ட இருசக்கர வாகன விபத்துக்களில் 98 பேர் உயிரிழந்தனர். மேலும், 841 பேர் காயமடைந்தனர். இருசக்கர வாகனத்தில் ஓட்டுநரின் பின்னால் அமர்ந்து வந்தவர்களும் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...