
திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் 16-வது ஆண்டாக 2 நாள் தேசிய நெல் திருவிழா நேற்று தொடங்கியது.
தமிழர்கள் பாரம்பரியமாக சாகுபடி செய்து, பின்னர் வழக்கத்திலிருந்து மறைந்துபோன நெல் ரகங்களை மீட்டுப் பாதுகாக்கவும், விவசாயிகளிடத்தில் பரவலாக்கவும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரால் தேசிய அளவிலான நெல் திருவிழா நடத்தப்பட்டு வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்