
சென்னை: மோட்டார் வாகன விதிகளுக்கு மாறாக, அதிக சப்தம் எழுப்பும் ஒலிப்பான்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீது போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் சமீப காலமாக, ஒருசிலர் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் வேன்களில் உள்ள சைலன்சர்களில் அதிக சப்தம் வருமாறு மாற்றம் செய்து ஒலி மாசுவை உருவாக்கி, மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்