Monday, May 30, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/31/large/807771.jpgயாரும் கவனிக்கவில்லை என சாலை விதியை மீற வேண்டாம் விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்: போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: யாரும் கவனிக்கவில்லை என வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீற வேண்டாம். விதிமீறல் வாகனங்களை நவீன கேமராக்கள் மூலம் கண்காணித்து, அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை குறைக்கவும் போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தவறான வழியில், எதிர் திசையில் வாகனங்களை ஓட்டுவது, மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து விளைவிப்பது மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...