Monday, June 13, 2022

https://ift.tt/0KYXftl வயதை கடந்தவர்களில் தமிழகத்தில் 94.31% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி - சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் 18 வயதை கடந்த 94.31 சதவீதம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி கடந்த 2021 ஜன.16-ம் தேதி தொடங்கியது. தற்போதைய நிலையில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. சுகாதார, முன்களப் பணியாளர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. அதேபோல, 18 வயதை கடந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டண அடிப்படையில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...