Thursday, June 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/17/large/814993.jpgகூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்த 3 முறை கவுன்சில் கூட்டங்கள் - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மாநிலங்களுக்கு இடையேயும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயும் எழும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்த கவுன்சில் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...