
சென்னை: மாநிலங்களுக்கு இடையேயும், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயும் எழும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்த கவுன்சில் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்