Tuesday, June 14, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/15/large/814169.jpgஅரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தும் திட்டம் - புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை (ஐடிஐ) ரூ.2,877 கோடியில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தும் திட்டம் தொடர்பாக, தமிழக வேலைவாய்ப்புத் துறை மற்றும் புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் இடையே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...