
சென்னை: சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்பட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டன. மேலும், ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு குறித்து சிலரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்தச் சோதனையில் செல்போன், சிம் கார்டுகள், ஆயுதங்கள் மற்றும் சில ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்