
சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் முதல் 2 தவணைகள், பூஸ்டர் தடுப்பூசியை மக்கள் விரைவாக போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்