
சென்னை: பயணிகளின் உடமைகளை சோதிக்கும் விதமாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் கொண்ட நவீன ஸ்கேனர்கள் நிறுவப்படவுள்ளன. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களாக சென்னை சென்ட்ரல், எழும்பூர் நிலையங்கள் உள்ளன. இந்த 2 நிலையங்களில் ஏற்கெனவே ஸ்கேனர்கள் செயல்பாட்டில் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்