Sunday, June 26, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/27/large/818903.jpgபொன்னேரி: ஆரணி ஆறு தடுப்பணை பணி ஜூலையில் நிறைவு: உவர்ப்பு நீர் உட்புகாமல் தடுக்கும் பணியும் தீவிரம்

பொன்னேரி: பொன்னேரி அருகே ஆண்டார்மடத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கேதடுப்பணை மற்றும் பழவேற்காடு ஏரியின் உவர்ப்பு நீர் உட்புகாதவாறு அடிமட்ட தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் வரும் ஜூலை இறுதியில் முடிவுக்கு வரும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பாயும் முக்கிய ஆறான ஆரணி ஆறுஆந்திர மாநிலம், நகரி மலையடிவாரத்தில் உருவாகிறது. அங்கிருந்து 132 கி.மீ., பயணித்து பழவேற்காடு பகுதியில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 66 கி.மீ.செல்லும் ஆரணி ஆற்றில், செழியம்பேடு ஆழ்ஏரி, எளாவூர் காட்டேரி உள்ளிட்ட 211 ஏரிகளின் உபரி நீர் கலக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...