Wednesday, June 15, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/16/large/814619.jpgசென்னையில் தொற்று அதிகரித்து வருவதால் ஆர்டிபிசிஆர் பரிசோதனை 5 ஆயிரமாக அதிகரிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் இன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை 2,500-ல் இருந்து 5 ஆயிரமாக அதிகரிக்க சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...