
சென்னை: ஜல்லிக்கட்டில் நாட்டு இன மாடு களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை ஒக்கியம் துரைப் பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ஜல்லிக்கட்டு போட்டி களில் நாட்டு இன மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்