
சென்னை: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் பணப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும் என அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம், தொமுச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி. தலைமையில் சென்னையில் நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்