
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்காக பொதுக் கட்டிடங்களில் தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்திய சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விருது வழங்குவது தொடர்பாக வழிகாட்டுதல்களுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலர் ஆனந்தகுமார் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்