Saturday, July 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/17/large/827484.jpgதமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் மின் உற்பத்திக்கு நடவடிக்கை - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

உதகை: அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சொந்தமாக 6,220 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் மழை சேதங்கள் குறித்து ஆய்வு செய்ய உதகை வந்த அவர், மின் ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...