Monday, July 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/19/large/828521.jpgசின்னசேலம் மாணவி உயிரிழப்பு விவகாரம் - திட்டமிட்ட கலவரம் என உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

சென்னை: சின்னசேலம் பள்ளி மாணவியின் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, பள்ளி மீதான கலவரம் திட்டமிட்டு நடந்துள்ளதாக கண்டனம் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்த 16 வயதான மாணவி, பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால், உடலை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் கலவரமாக வெடித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...