Tuesday, August 30, 2022

https://ift.tt/ZbOzgKi சமுதாய நல மையங்களில் ரத்த சுத்திகரிப்பு நிலையங்கள்; சாலை பள்ளங்களை மூட ரூ.3 கோடி ஒதுக்கீடு: சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சாலைகளில் உள்ள பள்ளங்களை ரூ.3 கோடி செலவில் சரிசெய்வது உள்ளிட்ட 61 தீர்மானங்கள் நேற்றுநடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சி மாமன்றகூட்டம் ரிப்பன் மளிகையில் நேற்றுநடைபெற்றது. மேயர் ஆர்.பிரியாதலைமை தாங்கினார்.துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர்ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...