Saturday, August 20, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/21/large/844649.jpgதமிழகத்தில் 11 மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தொடர்பான அறிக்கை தாக்கல்

சென்னை: தமிழகத்தில் 11 மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தொடர்பாக ஆய்வுசெய்ய நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணைக் குழுத் தலைவர் டேவிதார், தனது விசாரணை அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று தாக்கல் செய்தார்.

மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும் நகரங்களை உருவாக்கும் வகையில் மத்திய அரசு 2015-ல் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தைத் தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...