
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்றும், நாளையும் சென்னை தினம் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சிவெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னைப் பட்டினம் 1639-ம் ஆண்டு உருவானது. 383 ஆண்டுகளில் சென்னை மாநகரமாக பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஆக.22-ம்தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்