
சென்னை: சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் துறை சார்பில்,தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்களுக்கான பயிற்சி முகாம், ரிப்பன்மாளிகை வளாகத்தில் நடைபெற்றது.
தூய்மை இந்தியா திட்டத்தின் 198 பரப்புரையாளர்கள், 15 மேற்பார்வையாளர்கள், மண்டல செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்