Saturday, September 17, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/18/large/869288.jpgஎலி பேஸ்ட் சாப்பிட்டு பாதித்தோருக்கு கோவை அரசு மருத்துவமனையில் ‘பிளாஸ்மா’ சிகிச்சை - 8 மாதங்களில் 33 பேர் உயிர் பிழைத்தனர்

கடந்த 8 மாதங்களில் எலி பேஸ்ட் சாப்பிட்டு கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 33 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.

இது குறித்து மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது: எலி பேஸ்ட் சாப்பிடுவதால் உண்டாகும் விளைவுகள் உயிருக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...