
கடந்த 8 மாதங்களில் எலி பேஸ்ட் சாப்பிட்டு கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 33 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.
இது குறித்து மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது: எலி பேஸ்ட் சாப்பிடுவதால் உண்டாகும் விளைவுகள் உயிருக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்