Friday, September 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/24/large/872612.jpgஇந்து அமைப்பு ஆதரவாளர்களின் வீடு, கடை, வாகனங்களை குறிவைத்து கோவையில் 2-வது நாளாக பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை

கோவை/ பொள்ளாச்சி/ திருப்பூர்: கோவையில் இந்து அமைப்புகளின் ஆதரவாளர்களது கடைகள், வீடு, வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, கல்வீச்சு, தீவைப்புசம்பவங்கள் நடந்தன. இச்சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். பதற்றத்தை தணிக்க போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கோவை காந்திபுரம் விகேகேமேனன் சாலையில் உள்ள பாஜகமாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.2-வது நாளாக நேற்றும் கோவை மாவட்டத்தில் சில இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு, வாகனங்களுக்கு தீவைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...