
சென்னை: சென்னை மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டு, வரி உயர்த்தப்பட்டது தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களைப் போக்க அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு கவுன்ட்டர்களை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.
இது தொடர்பாக சென்னைமாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும், சொத்துவரி சீராய்வை மேற்கொள்ள குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெறப்பட்ட ஆட்சேபணைகள், கருத்துகள் முறையாக பரிசீலிக்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்