
ரயில் பாதையில் பாறைகள் விழுந்ததால் தடைபட்ட நீலகிரி மலை ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக கடந்த 5-ம் தேதி அதிகாலை கல்லார்-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மலை ரயில் பாதையில் மண், பாறைகள் சரிந்து விழுந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்