
பசும்பொன் தேவர் சிலைக்கான தங்கக் கவசத்தை எடுத்து விழாக் குழுவினரிடம் வழங்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே அனுமதி உள்ளது என்று மதுரையில் பேங்க் ஆப் இந்தியா நிர்வாகத்திடம் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் கடிதம் வழங்கினார்.
பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் அக்.30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடைபெறுவது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்