
கடை வீதிகளில் தீபாவளி நெரிசலை தவிர்க்கும் வகையில், இரவில் கூடுதல் நேரம் கடைகளை திறக்க அனுமதிப்பது பற்றி பரிசீலித்து வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, புத்தாடை, பட்டாசு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க கோவை மாநகர கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட வர்த்தகப் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்