Monday, October 17, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/18/large/884620.jpgதீபாவளி நெரிசலை தவிர்க்க இரவில் கூடுதல் நேரம் கடைகளை திறக்க அனுமதி - கோவை போலீஸ் பரிசீலனை

கடை வீதிகளில் தீபாவளி நெரிசலை தவிர்க்கும் வகையில், இரவில் கூடுதல் நேரம் கடைகளை திறக்க அனுமதிப்பது பற்றி பரிசீலித்து வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, புத்தாடை, பட்டாசு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க கோவை மாநகர கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட வர்த்தகப் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...