
கடலூர்: சிதம்பரத்தைச் சேர்ந்த குமார் என்பவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, கொடியம்பாளையம் கடற்கரைக்குச் சென்றார். அங்கு கல் வடிவில் மர்ம பொருள் கிடந்துள்ளது.
அதனை வீட்டிற்கு எடுத்து வந்து வைத்திருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர், அதனை தண்ணீரில் போட்ட போது அது மிதந்துள்ளது. இதனை அவர், சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெருவில் உள்ள தனது நண்பரான பொற்கொல்லர் முத்துக்குமரனிடம் கொடுத்துள் ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்