
அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடியவில்லை என தேன்கனிக்கோட்டையில் மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.
விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தளம் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கடந்த 1990-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி நடைபெற்ற ஸ்ரீராம்ஜோதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 4 ராம பக்தர்களின் 32-வது ஆண்டு நினைவு அஞ்சலி பொதுக்கூட்டம் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்