Thursday, October 13, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/14/large/882549.jpgஸ்டான்ஃபோர்ட் பல்கலை எல்ஸ்வயர் வெளியிட்ட உலக டாப் 2% விஞ்ஞானிகளில் பதஞ்சலி நிறுவனர் பெயர்: ஆயுர்வேத ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார்

சென்னை: அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஐரோப்பிய வெளியீட்டாளர் எல்ஸ்வயர் இணைந்து வெளியிட்ட, உலகின் உச்சபட்ச 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலில் பதஞ்சலி நிறுவனர் ஆச்சாரிய பாலகிருஷ்ணா இடம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து பதஞ்சலி யோகபீடம் அறக்கட்டளை வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் பிஏ லோன்னிடிஸ் குழுவினர் ஐரோப்பாவின் எல்ஸ்வயர் நிறுவனத்துடன் இணைந்து உலகின் டாப் 2சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலை (https://ift.tt/C64DoGW) வெளியிட்டுள்ளனர். அதில் பதஞ்சலி நிறுவனர் ஆச்சாரிய பாலகிருஷ்ணாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. இது ஆயுர்வேதம் மற்றும் யோகா பற்றிய அறிவியல் ஆராய்ச்சிக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரமாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...