
சென்னை: சென்னையில் கனமழை வாய்ப்பு குறைந்துள்ள நிலையில், மழைநீர் வடிகால், வண்டல் வடிகட்டி தொட்டி அடைப்புகளை நீக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். மேலும், சென்னையில் 501 கழிவுநீர் இயந்திர வாகனங்கள் மூலம் மழைநீர், கழிவுநீர் அகற்றப்பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்