Saturday, November 12, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/13/large/896302.jpgதமிழகம் மீது பிரதமருக்கு தனி கவனம்: சென்னையில் அமித் ஷா பெருமிதம்

சென்னை: தமிழகத்தின் மீது பிரதமர் மோடி தனி கவனம் செலுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன75-வது ஆண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமித் ஷா, அந்நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கியதுடன், பவள விழா நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார். தொடர்ந்து, 3டி வடிவ பவள விழா ஆண்டு நினைவு சின்னத்தைகாணொலி வாயிலாகத் திறந்துவைத்து அவர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...