Sunday, November 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/28/large/905508.jpgசெகந்திராபாத் - கொல்லம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோவை: பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், செகந்திராபாத்-கொல்லம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சபரிமலை சீசனை முன்னிட்டு செகந்திராபாத்-கொல்லம் இடையிலான சிறப்பு ரயில் (எண்:07117), வரும் டிசம்பர் 4,18, 2023 ஜனவரி 8 ஆகிய தேதிகளில், செகந்திராபாத்திலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11 மணிக்கு கொல்லம் சென்றடையும். இதேபோல, கொல்லம்-செகந்திராபாத்- இடையிலான சிறப்பு ரயில் (எண்:07118), வரும் டிசம்பர் 6,20, 2023 ஜனவரி 10 ஆகிய தேதிகளில், கொல்லத்திலிருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.05 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...