Wednesday, December 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/29/large/921478.jpgகரோனா | முழு கட்டுப்பாடு குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் - சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சீனாவிலிருந்து மதுரை வந்த பெண், குழந்தை மற்றும் வெளிநாடு சென்று திரும்பிய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஆகிய 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், முழு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீனாவிலிருந்து 36 வயதுடைய பெண் ஒருவர், தனது இரு பெண் குழந்தைகளுடன் தென்கொரியா, இலங்கை வழியாக மதுரைக்கு வந்தார். மதுரை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்ததில் அந்த பெண்ணுக்கும், ஒரு பெண் குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...