Thursday, December 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/23/large/918457.jpgவார்டு மக்களின் குறைகளுக்கு தீர்வு காண சென்னை மாநகராட்சியில் 2 ஆயிரம் ஏரியா சபைகள் அமைப்பு

சென்னை: தமிழக அரசு அறிவுறுத்தல்படி சென்னை மாநகராட்சியில் 2ஆயிரம் ஏரியா சபைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் வரைபடங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் அல்லது தலைவர், நிலைக்குழு தலைவர், மண்டல தலைவர் பதவிகள் உள்ளன. வார்டுக்கு தேவையான திட்டங்களை பரிந்துரைப்பது, குறைகளைத் தெரிவித்து தீர்வு காண்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபைகளை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...