Tuesday, December 20, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/21/large/917577.jpgகட்டிட அனுமதிக்கு 2 ஆண்டு கூடுதல் அவகாசம் - கரோனா பாதிப்பையொட்டி நடவடிக்கை

சென்னை: கரோனா ஊரடங்கைக் கருத்தில் கொண்டு, கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் கட்டிட அனுமதி பெற்றவர்களுக்கான கால அவகாசத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து வீட்டு வசதித் துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் அமலில் உள்ள ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின் படி, தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது, முதலில் 5 ஆண்டுகள் அனுமதியளிக்கப்படுகிறது. அந்த காலகட்டத்துக்குள் கட்டிடப்பணிகள் முடிக்கப்படாத பட்சத்தில், கோரிக்கை அடிப்படையில் மேலும் 3 ஆண்டுகள் அந்த அனுமதி நீட்டிக்கப்படுகிறது. இது பொதுவான நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...