Sunday, December 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/26/large/919987.jpgகோவை-மதுரை இடையிலான ரயிலின் வேகம் அதிகரிப்பு : 35 நிமிட பயண நேரம் குறைந்ததால் பயணிகள் மகிழ்ச்சி

கோவை: கோவை - மதுரை இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கியது. அதன்படி, கோவையிலிருந்து தினமும் மதியம் 2.05 மணிக்கு புறப்படும் கோவை-மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16721),

இரவு 7.35 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து தினமும் காலை 7.25 மணிக்கு புறப்படும் மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16722), நண்பகல் 12.45 மணிக்கு கோவை வந்தடையும். நேற்றுமுதல் இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் 35 நிமிடங்கள் வரை பயண நேரம் குறைந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...