Wednesday, December 14, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/15/large/914538.jpgபெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் 7-வது வந்தே பாரத் ரயில் பணி தொடக்கம்

சென்னை: சென்னை ஐசிஎஃப்-ல் 7-வது வந்தேபாரத் ரயில் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டுபிப்ரவரிக்குள் இதைத் தயாரித்து,வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு, டெல்லி-வாரணாசி, டெல்லி-காத்ரா இடையே இயக்கப்படுகின்றன. இதுபோல, அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் 4 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றில், 5-வது வந்தேபாரத் ரயில், தென்னிந்தியாவில் மைசூர்-சென்னை இடையேவும், 6-வது வந்தே பாரத் ரயில் பிலாஸ்பூர்-நாக்பூர் இடையேவும் இயக்கப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...