
சென்னை: சென்னையில் நேற்று இரவு பெய்த திடீர் மழையால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக சென்னை மாநகரப் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. காற்றழுத்த தாழ்வுமண்டலம் நேற்று இரவு சென்னையில் இருந்து 460 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்