
சென்னை: உலக பொருளாதாரத்தில் 2030-ம்ஆண்டுக்குள் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
‘துக்ளக்’ இதழின் 53-வது ஆண்டு நிறைவு விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்