
சென்னை: இணையதளம் மூலமாக மின்கட்டணம் செலுத்தும்போது போலி ரசீது வழங்கப்படுவதைத் தடுக்கஒரே மாதிரியான ரசீது வழங்கும் முறையை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மின் நுகர்வோர் தங்களது மின்கட்டணத்தை மின்வாரிய பிரிவு அலுவலகங்கள், அரசு இ-சேவை மையங்கள், தபால் நிலையங்கள் மற்றும் சில வங்கிகளின் கிளைகளில் செலுத்தலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்