Sunday, January 29, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/30/large/936051.jpgமின் கட்டணம் செலுத்தும்போது போலி ரசீதை தடுக்க ஒரே மாதிரியான ரசீது வழங்கும் முறை அறிமுகம்

சென்னை: இணையதளம் மூலமாக மின்கட்டணம் செலுத்தும்போது போலி ரசீது வழங்கப்படுவதைத் தடுக்கஒரே மாதிரியான ரசீது வழங்கும் முறையை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மின் நுகர்வோர் தங்களது மின்கட்டணத்தை மின்வாரிய பிரிவு அலுவலகங்கள், அரசு இ-சேவை மையங்கள், தபால் நிலையங்கள் மற்றும் சில வங்கிகளின் கிளைகளில் செலுத்தலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...