Thursday, January 19, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/20/large/931392.jpgஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | அதிமுக - தமாகா பேச்சுவார்த்தை: ஓரிரு நாளில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என ஜி.கே.வாசன் தகவல்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் விவரம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வாய்ப்பு எந்த கட்சிக்கு கிடைக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...