
சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு முதல்நாள் அணிவகுப்பு ஒத்திகை நேற்று காலை பிரம்மாண்டமாக நடைபெற்றது. குடியரசு தினவிழா வரும் 26-ம்தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
தமிழகத்தில், சென்னை மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை முன்பு நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்