Sunday, January 8, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/09/large/926639.jpgசென்னை இலக்கியத் திருவிழா | படைப்பாளி வாசகர் இடைவெளியை குறைத்துள்ளது: செய்தித் துறை இயக்குநர் ஜெயசீலன் கருத்து

சென்னை: சென்னை இலக்கியத் திருவிழா,படைப்பாளிக்கும், வாசகர்களுக்கும் உள்ள இடைவெளியைப் பெரிய அளவில் குறைத்துள்ளது என்று செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன் கூறினார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகவளாகத்தில் கடந்த 6-ம் தேதி இலக்கியத் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...