
சென்னை: தேசிய நீதித் துறை அகாடமி, தமிழ்நாடு மாநில நீதித் துறை அகாடமிசார்பில் சமகால நீதித் துறையின் வளர்ச்சிகள், சட்டம் மற்றும் தொழில்நுட்பம் மூலம் நீதியை வலுப்படுத்துதல் குறித்த 2 நாள் கருத்தரங்கம் சென்னை பசுமைவழி சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித் துறை பயிற்சி மையத்தில் நேற்று தொடங்கியது.
இக்கருத்தரங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தொடங்கி வைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்